அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளி..!!
Loading… அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளியால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். தெற்கு அமெரிக்கா முழுவதும் 35க்கும் மேற்பட்ட சூறாவளிகளை தேசிய வானிலை சேவைகள் பதிவுசெய்துள்ளது. இது 30 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. புயல் காரணமாக நான்கு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்தடையை எதிர்கொண்டுள்ளனர். Loading… அலபாமா, ஜோர்ஜியா, டென்னசி மற்றும் கரோலினாஸில் 147,000 க்கும் … Continue reading அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளி..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed